அரசியல் அழுத்தம்; பிரிகேடியர் மீதான பிடியாணை இரத்து
பிரித்தானிய நீதித்துறைக்கே அவமானம்! அரசியல் அழுத்தம் காரணமாக பிரியங்கா பெர்ணான்டோவுக்கு எதிரான பிடியாணையை பிரித்தானிய நிதிமன்றம் இரத்து செய்துள்ளது. லண்டன் வாழ் புலம் பெயர் தமிழர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை உயர்ஸ்தானிகத்தின் முன்னாள் பாதுகாப்பு விவகார அதிகாரி பிரியங்கா பெர்னாண்டோவுக்கு எதிராக கடந்த 21 ஆம் திகதி வெஸ்மினிடஸ்டர் நீதவான் நீதிமன்றில் மூவர் கொண்ட உயர் மட்ட நீதிபதிகள் குழுவினால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையே தற்போது இரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த திடீர் இரத்து பிரித்தானியாவின் நீதித்துறை மற்றும் … Continue reading அரசியல் அழுத்தம்; பிரிகேடியர் மீதான பிடியாணை இரத்து
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed